நுவரெலிய மாவட்டம் ராகலை தேர்தல் தொகுதியில் தற்போது கலவரம் இடம்பெற்று வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ராகலை பிரதேசத்திற்குட்பட்ட பொதுப் போக்குவரத்து வாகனங்கள், ஜீப் வண்டிகள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவிக்கின்றார்.
ராகலை ஆளுங்கட்சி வேட்பாளர் ஒருவரின் தலைமையின் கீழ் மேற்படி வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.