2010 - 7வது நாடாளுமன்ற தேர்தலுக்கான மாவட்ட அஞ்சல் மூல வாக்களிப்பு பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
புத்தளம் அஞ்சல் மூல வாக்களிப்பு
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5 ஆயிரத்து 499 வாக்குகளை பெற்றுள்ளது..
ஐக்கிய தேசிய முன்னணி ஆயிரத்து 558 வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 407 வாக்குகளைப் பெற்றுள்ளது.
மாத்தறை அஞ்சல் மூல வாக்களிப்பு
ஐ.ம.சு.கூ 39394
ஐ.தே.மு13318
ஜ.தே.கூ 3696
ஏனையவை 403
மட்டக்களப்பு அஞ்சல் மூல வாக்களிப்பு
இலங்கை தமிழரசு கட்சி 2 ஆயிரத்து 576 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்ரிர கூட்டமைப்பு 2 ஆயிரத்து 254 வாக்குகளை பெற்றுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி 671 வாக்குகளை பெற்றுள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 318 வாக்குகளை பெற்;றுள்ளது.
மாத்தளை அஞ்சல் மூல வாக்களிப்பு
இதன் படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 9 ஆயிரத்து 893 வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி 2 ஆயிரத்து 854 வாக்குகளை பெற்றுள்ளது.
ஜனநாயக தேசிய கூட்டமைப்பு 755 வாக்குகளை பெற்றுள்ளது.
நுவரெலியா அஞ்சல் மூல வாக்களிப்பு
நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்குகளின் அடிப்படையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1802 வாக்குகளினால் முன்னிலை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்தத் தகவல்கள் இதுவரையில் உறுதிப்படுத்தப்பட்டவில்லை.
விரைவில் உத்தியோகபூர்வ தகவல்களை எதிர்பாருங்கள்........

No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.