Friday, November 16, 2007

ஒரு கருவூலம் கருகிவிட்டது: பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து

[வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007]

"ஒரு கருவூலம் கருகிவிட்டது" என்று பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மறைவு குறித்து தமிழகக் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

"குமுதம்" வார இதழில் (21.11.07) "கவிப்பேரரசு வைரமுத்து பதில்கள்" பகுதியில் தமிழ்ச்செல்வன் மரணம் பற்றி...? என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில்:

தமிழ்ச்செல்வன் உடலுக்குள் இயங்கியது ஓருயிரும் ஒரு மூளையும் அல்ல- ஓர் இயக்கம். போர்க்களத்துப் புன்னகை போய்விட்டது. ஒரு கருவூலம் கருகிவிட்டது.

உலகத் தமிழினம் அழுகிறது. ஆனால் அது தன் கண்ணீரைத் துடைத்துக் கொள்வது மீண்டும் அழுவதற்கல்ல என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.