இந்த பிரேரணைக்கு நாடாளுமன்றத்தில் உள்ள 60 பேர் ஆதரவாக வாக்களித்தனர். எவரும் எதிராக வாக்களிக்கவில்லை. மூன்று பேர் நாடர்ளுமன்றத்திற்கு சமுகமளிக்கவில்லை.
13 வது திருத்தச்சட்டத்தின் முழுமை அமுலாக்கம் தடுப்பு முகாம்களில் வசதியின்மை இலங்கைக்கான ஜி எஸ் பி பிளஸ் போன்ற விடயங்களுடன் ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகத்தின் சிறைத்தண்டனை விடயமும் இன்றைய பிரேரணையில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.