Wednesday, October 28, 2009

போரின் இறுதிப் பத்து நாட்களில் 5,000 அதிகமான படையினர் பலி! ஜெனரல் சரத்பொன்சேகா

[புதன்கிழமை, 28 ஒக்ரோபர் 2009]

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது 5000-க்கும் அதிகமாக படையிர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

அமெரிக்கா வாசிங்டனில் உள்ள புத்த விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னியில் போர் உக்கிரமடைந்த நிலையில் மே 7ம் நாள் தொடக்கம் மே 17ம் நாள் வரையிலான 10 நாட்களில் 5 ஆயிரத்திற்கு அதிகமான படையினர் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.