[வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007] மட்டக்களப்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த இருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் ஐயங்கேணியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி.யைச் சேர்ந்த இருவர் இன்று புதன்கிழமை பிற்பகல் 12.25 மணிக்கு கடை ஒன்றுக்கு சென்ற போது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Thursday, August 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.