[புதன்கிழமை, 27 யூன் 2007] வவுனியா மாவட்டம் அவறந்துல சிங்கள கிராமப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா படையினருடன் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று இராணுவத்தினரும் ஒரு ஊர்காவற்படையினரும் கொல்லப்பட்டு மேலும் இரு இராணுவத்தி காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. இதன்போது காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
Wednesday, June 27, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.