Thursday, June 28, 2007

ஜப்பான் இலங்கையில் அகதிகளிற்க்காக 500 மிலியன் ஜென் நிதியுதவி.

[வியாழக்கிழமை, 28 யூன் 2007] இலங்கையில் மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகளிடம் ஜப்பான் 500 மில்லியன் ஜென் நிதியுதவிவழங்குவதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ராரோ அசேசா தெரிவித்துள்ளார். இலங்கையின் சமதான முயற்சிகளில் ஜப்பான் முகிய பங்காற்றி வருகிறது. ஜப்பன் விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகொத்த போகொல்லாகமவை சந்தித்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் உரிமைகளை பேணுமாறு கேட்டு கொண்டுள்ளார். அதற்கு பதிலளித்த போகொல்லாகம இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன் வன்முறைகளையும், பயங்கவாதத்தினையும் முடக்க அரசியல் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடாத்தி வருவதாக தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.