[சனிக்கிழமை, 30 யூன் 2007] தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக லங்காதீப நாளிதழின் வெளியீட்டாளராகிய விஜயா வெளியீட்டு நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் ரூபாய் நட்ட ஈடு கோரி மகிந்த ராஜபக்ச தாக்கீது அனுப்பியுள்ளார். உரிய நட்ட ஈட்டுத் தொகை வழங்காவிட்டால் சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மகிந்தவின் சட்டத்தரணி எச்சரித்துள்ளார். "சிறிலங்காவில் பாசிச ஆட்சி" நடப்பதாக லங்காதீபவில் செய்தி வெளியிடப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்கீது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Saturday, June 30, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.