இளைஞர் கழுத்துவெட்டி படுகொலை வலிகாமம் ஏழாலை தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் சுன்னாகத்தை சேர்ந்த 30 அகவையுடைய டானியல் சாந்தரரூபன் என்ற இளைஞர் கழுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உடல் அங்கவீனமுற்ற நிலையில் இருந்த குறிப்பிட்ட இளைஞர், கடந்த செவ்வாய்கிழமை பகல்வேளையில் வீதியில் வைத்து சிறீலங்கா படைப்புலனாய்வாளர்களால் கடத்தப்பட்டிருந்தார்.





