Tuesday, January 30, 2007

கொழும்பில் 27 பொதுமக்கள் கைது

. இன்று செவ்வாய் கிழமை கொழும்புக்கு வடக்கு பகுதி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேற்கு மாகாணத்தில் கண்டியில் இருந்து கொழும்புக்கு செல்லும் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் மூன்று பெண்கள் உட்பட 27 பொதுமக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் இவர்களில் பெரும்பாண்மையானோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கைதுசெய்யப்பட்டவர்கள் கம்பகா காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் போது 1500 வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதி இலங்கையின் 59வது சுதந்திர தினம் கொண்டாடப்படவிருப்பதாகவும் இதனால் கொழும்புநகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.