யாழ்பாணத்தில் கிளைமோர் தாக்குதல் - இரு இராணுவம் பலி யாழ்பாணத்தில் இன்று வியாழன் மதியம் 1.10 மணியளவில் அலுவலக வேலையில் ஈடுபட்டிருந்த இராணுவ டிரக்கை கிளைமோர் குண்டு தாக்கியதில் இரு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டும் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவத் தரப்பு தெரிவித்தது.





