வல்வெட்டித்துறையில் துப்பாக்கிச் சூடு. இன்று அதிகாலை 6.00 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மரக்கறி வியாபாறி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சோந்த க.மூர்த்தி வயது 45 என்பவரே படுகாயமுற்றவராவார் இவர் காலையில் தனது வியாபாரத்தை மேற்கொள்வதற்காக சந்தைக்குச் சென்ற போது இவரை மறித்த இராணுவத்தினர் இவருடன் உரையாடிவிட்டு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற் கொண்டதாக தெரியவருகின்றது.





