Tuesday, November 28, 2006

இரு இளைஞர்கள் கழுத்துவெட்டி கொலை

யாழ் வலிகாமம் பகுதியில் இரு இளைஞர்கள் கழுத்துவெட்டி கொலை யாழ்பாணம் வலிகாமம் வடக்கு, இணுவில் ஆகிய பகுதிகளில் இரு இளைஞர்கள் கடத்தி வெட்டி படுகொலை செய்யப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. வெட்டிக்கொலை கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் கொட்டடி, கோண்டாவில் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகள் தெரிவிக்கின்றன. இதேவேளை மல்லாக மாவட்ட நீதிபதி சிவாஐpனி இளங்கோவன் சம்பவ இடத்துக்கு விஐயம் செய்து கொல்லப்பட்டவர்களின் உடலங்களை அடையாளம் காண்பதற்கு யாழ் ஆசிரியர் வைத்தியசாலையில் வைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.