Saturday, October 28, 2006

படையினர் எறிகணைத் தாக்குதல்.

வடபோர் முனையில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி சிறீலங்கா படையினரால் மூர்க்கத்தனமான எறிகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வடபோர் முனையின் நாகர்கோவில் படைமுகாம் மற்றும் முகமாலை படைமுகாம் என்பவற்றில் இருந்து இன்று காலை தொடக்கம் ஆட்லறி மற்றும் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியானவடமாரட்சிகிழக்கு,மன்முனை,செம்பியன்பற்று பகுதிகளில் பொதுமக்களின் வாழ்விடங்களிற்கு அண்மையில் வீழ்ந்து வெடித்துள்ளன.