முறக்கொட்டாஞ்சேனை தேவாபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் குடும்பஸ்த்தர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். வீட்டுக்கு வந்த இனம் தெரியாத ஆயுததாரிகள் இவரை வீட்டுக்கு வெளியில் அழைத்து வந்து சுட்டுக்கொன்றுள்ளனர். கொல்லப்பட்டவர் முருகுப்பிள்ளை பூபாலரெட்ணம் வயது 65 சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.





