மட்டக்களப்பு மாவட்டதின் விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான வவுணதீவு பகுதியினை நோக்கி இன்று திங்கள் கிழமை காலை 6.30 மணியளவில் வவுணதீவு இராணுவ முகாமில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மோட்டார். தாக்குதலின் போது பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ முகாமிக்குள் மோட்டார் குண்டு வீழ்ந்து வெடித்தமையால் காவல்துறை ஒருவருவர் படுகாயமடைந்துள்ளார்கவும் தெரிக்கப்படுகின்றது. காயமடைந்தவர் கே.விக்கிரமசிங்க வயது 36 பொதுமகன் சின்னத்தம்பி சின்னவன் வயது 55 என அடையாளம் காணப்பட்டுள்ளது.





