Thursday, August 31, 2006

கிளிநொச்சியில் இன்று காலை கிபீர் குண்டு வீச்சு. கிளிநொச்சியில் இன்று காலை ஆத்துமீறிநுழைந்த சிறீலங்கா விமானபடையின் கிபீர் விமானங்கள் கண்முடித்தனமான குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளன. இதனால் அப் பகுதியில் நின்ற கால் நடைகள் கொல்லப்பட்டுள்ளன. மக்கள் பாதுகாப்பாக வீடுகளை விட்டு வெளியில் சென்றதால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை.