இருநாள் முறியப்புத் தாக்குதலில் 65 படையினர் பலி! 10 போராளிகள் வீரச்சாவு. திருமலை மூதூர் கிழக்குப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் பலத்த மோதல்கள் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகளில் வைத்து சிறீலங்காப் படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதல்களை போராளிகள் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று ஆரம்பித்த படையினரின் வலிந்த தாக்குதல்கள் இன்றும் இரண்டாவது நாளாகத் தொடரும் நிலையில் சிறீலங்காத் தரப்பில் 65 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் 200க்கும் மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளாகி களத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.படையினருக்கு எதிரான இருநாள் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 10 போராளிக்கள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
Tuesday, August 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.