Tuesday, August 29, 2006

பலாலிக்கு அருகே நேற்றிரவு நேரடி மோதல், பலாலியிலிருந்து 4 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள வளலாய்ப் பகுதியில் நேற்றிரவு நேரடி மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றிரவு 11.30 மணியிலிருந்து நள்ளிரவு வரை இந்த மோதல் நடைபெற்றுள்ளது. சுமார் 30 நிமிட நேரங்களிற்கு மேலாக துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களையுமு; குண்டு வெடிப்புக்களையும் தம்மால் கேட்ட முடிந்ததாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை பலாலியில் உள்ள சிங்களப் படைததரப்பு நிலைமை தமது கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.